Wednesday, 13 February 2013


உன் கைகளின்
ஸ்பரிசமதை
உணர்ந்த கணங்களில்
என்
நாடித் துடிப்புகளும் சொல்கின்றன
உன்னுடனே
வாழ்ந்து செத்துவிடலாமே...என்று

No comments:

Post a Comment