காதலி
நீ கண்ணாமூச்சியாடும்
குழந்தை
எதற்காய் என் நெஞ்சில்
விழுந்தாய்?
சிரித்தாய்
மின்சாரமாய் வதைத்தாய்
பெண்ணாய் உன்னை
உணரச் செய்தாய் -என்னை
மண்ணோடு கலக்கவிட்டாய்
கவிதையாய் அழவிட்டாய்-என்
கண்ணீரில்
விதை விட்டாய்
தென்றலாய் மாறி விட்டாய்
தீண்டினேன்
தாக்கிவிட்டாய் ..!!
என் விழியிலே
எதைக்கண்டாய் ??
கண்களைக் களவாடிச் சென்றாய்
நதிகளாய் வந்தாய்
ஏன் என் மதியினைக்
கொன்றாய்?
தனியாகச்
சிரிக்கவைத்தாய் -எனை
கூட்டத்தில் அழவைத்தாய்
மழைத்துளியாய் விழுந்தாயோ?
என் கல் மனதை
கரைத்தே சென்றாய்
போதுமடி என்னை வாழவிடு
இல்லை
உன் காலடியைக்
கட்டியணைத்தே
கண் மூடிச் சாகவிடு..!!!
நீ கண்ணாமூச்சியாடும்
குழந்தை
எதற்காய் என் நெஞ்சில்
விழுந்தாய்?
சிரித்தாய்
மின்சாரமாய் வதைத்தாய்
பெண்ணாய் உன்னை
உணரச் செய்தாய் -என்னை
மண்ணோடு கலக்கவிட்டாய்
கவிதையாய் அழவிட்டாய்-என்
கண்ணீரில்
விதை விட்டாய்
தென்றலாய் மாறி விட்டாய்
தீண்டினேன்
தாக்கிவிட்டாய் ..!!
என் விழியிலே
எதைக்கண்டாய் ??
கண்களைக் களவாடிச் சென்றாய்
நதிகளாய் வந்தாய்
ஏன் என் மதியினைக்
கொன்றாய்?
தனியாகச்
சிரிக்கவைத்தாய் -எனை
கூட்டத்தில் அழவைத்தாய்
மழைத்துளியாய் விழுந்தாயோ?
என் கல் மனதை
கரைத்தே சென்றாய்
போதுமடி என்னை வாழவிடு
இல்லை
உன் காலடியைக்
கட்டியணைத்தே
கண் மூடிச் சாகவிடு..!!!
No comments:
Post a Comment