Wednesday, 13 February 2013

என் வாழ்வு மண் மீது போனாலும்
உன் வாழ்வு இன்பங்கள் காணட்டும்
யாரோடு நீ சென்று வாழ்ந்தாலும்
வேர் போல ஆல் போல நீ வாழ்க 
அன்பே அன்பே என் இன்பம் எங்கே

பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே
இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே
நான் ஒன்று எண்ணித் தவிக்க,
தான் ஒன்று தெய்வம் நினைக்க
துன்பத்தில் என்னை தள்ளி பார்க்காதே
என் நெஞ்சம் தாங்காதே

No comments:

Post a Comment