Wednesday, 13 February 2013


கயிற்றுத் தாலியை
அவள் கழுத்தில் கட்டிவிட்டு
தாலியின் காதில் சொன்னேன்
அவளை வருடாதே
என்று பொறாமையுடன்

No comments:

Post a Comment